தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு இந்த வலைப்பதிவை உருவாக்கி பேணி வருகிறது. இந்த வலைப்பதிவில் தமுஎகச குமரி மாவட்டக்குழு ஒப்புதல் பெற்ற படைப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
செவ்வாய், 27 மார்ச், 2012
ஏன் வந்தார் வைகுண்டர் (பகுதி - 2)
அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவத்தையும் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் இரண்டாம் பாகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக